
/
செய்திகள்
அரசு மேல் நிலைப் பள்ளி - பெருகவாழ்ந்தான்
கஜா புயல் தாக்கியதில் திருவாரூர் மாவட்டங்களில் மிக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருக வாழ்ந்தான் கிராம பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் வீரசோழ அணுக்கர் படை முன்னெடுப்பில் பேரிடர் பாதிப்பில் வீழ்ந்த மரங்கள் அகற்றும் துப்புரவுப்பணி நிறைவடைந்தது. படங்கள் உதவி : பாலாஜி கிருஷ்ணமூர்த்தி / சென்னை சேவாஸ் பாண்டியன் - 9444222219

1 / 22
அரசு மேல் நிலைப் பள்ளி - பெருகவாழ்ந்தான்
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:57 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



