கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாடு. உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், வாடிவாசலில் இருந்து வெளியே சீறி பாயும் காளைகளை அடக்க காளையர்கள் வீரத்துடன் நின்றனர்.
கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com