திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச்சு - புகைப்படங்கள்
கன்னியாகுமரி கடலில் சுவாமி விவேகானந்தர் மணடபத்தின் அருகில் உள்ள கடல் பாறையில் அமைந்த 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது.
கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பெரிய பாறையில் 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு உப்புக் காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க சிலைக்கு ரசாயனக் கலவை பூசம் பணி துவங்கியது.