விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் - புகைப்படங்கள்
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகக் கருதப்படும் சென்னை மெரினா கடற்கரையில் காலி மது பாட்டில்களும், நெகிழிக் குப்பைகளும் மணற்பரப்பில் வீசப்படுகின்றதால் கடற்கரைச் சூழல் முற்றிலும் மாசுபடுபடுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் வாக் ஃபார் பிளாஸ்டிக் அமைப்பால் நிறுவப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன பச்சை ஆமை.
உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கடல் ஆமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகக் கருதப்படும் சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கடல் ஆமை.
பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கடல் ஆமையை அருகில் விளையாடும் குழந்தைகள்.