புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சோழர் காலத்து செங்கோல் - புகைப்படங்கள்

இந்திய அரசின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பழம்பெரும் சோழர் காலத்து 'செங்கோல்' வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பழம்பெரும் சோழர் காலத்து 'செங்கோல்' வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பழம்பெரும் சோழர் காலத்து 'செங்கோல்' வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Updated on
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படும் சோழர் காலத்து 'செங்கோல்'.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படும் சோழர் காலத்து 'செங்கோல்'.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக இருந்த வரலாற்றுச் சின்னமான செங்கோல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக இருந்த வரலாற்றுச் சின்னமான செங்கோல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சோழப் பேரரசர் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்ததால் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சோழப் பேரரசர் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்ததால் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் சோழர் காலத்து 'செங்கோல்' பலகை.
பழம்பெரும் சோழர் காலத்து 'செங்கோல்' பலகை.
நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் இந்தச் செங்கோலை வழங்கினார்.
நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் இந்தச் செங்கோலை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com