மகாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பஞ்சம் - புகைப்படங்கள்

கோடைகாலத்தில் குளங்களில், ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் போகும் பொழுது தாகத்துடன் வரும் மணிதர்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து அளித்த செயல் போற்றத்தக்கது.
மஹாராஷ்டிராவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தானேவில் உள்ள ஷஹாபூரில் உள்ள விஹிகானில் கிணற்றின் சுவரில் ஏறி தண்ணீரை சேகரிக்கும் பெண்.
மஹாராஷ்டிராவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தானேவில் உள்ள ஷஹாபூரில் உள்ள விஹிகானில் கிணற்றின் சுவரில் ஏறி தண்ணீரை சேகரிக்கும் பெண்.
Updated on
மகாராஷ்டிராவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தெலம்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் தானேவில் உள்ள கிணற்றிலிருந்து நீரை சேகரிக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தெலம்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் தானேவில் உள்ள கிணற்றிலிருந்து நீரை சேகரிக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் இருந்து குடிநீரை சேகரித்து, வீட்டுக்கு எடுத்து செல்லும் இளம் பெண்.
மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் இருந்து குடிநீரை சேகரித்து, வீட்டுக்கு எடுத்து செல்லும் இளம் பெண்.
மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் இருந்து குடிநீரை சேகரித்து வீட்டுக்கு எடுத்து செல்லும் சிறுமி.
மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் இருந்து குடிநீரை சேகரித்து வீட்டுக்கு எடுத்து செல்லும் சிறுமி.
மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் இருந்து குடிநீரை சேகரித்து, வீட்டுக்கு எடுத்து செல்லும் மூதாட்டி ஒருவர்.
மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் இருந்து குடிநீரை சேகரித்து, வீட்டுக்கு எடுத்து செல்லும் மூதாட்டி ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com