மகாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பஞ்சம் - புகைப்படங்கள்
கோடைகாலத்தில் குளங்களில், ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் போகும் பொழுது தாகத்துடன் வரும் மணிதர்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து அளித்த செயல் போற்றத்தக்கது.
மஹாராஷ்டிராவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தானேவில் உள்ள ஷஹாபூரில் உள்ள விஹிகானில் கிணற்றின் சுவரில் ஏறி தண்ணீரை சேகரிக்கும் பெண்.