ஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

பந்திப்பூர் புலிகள் காப்பகம் - புகைப்படங்கள்

பந்திப்பூர் புலிகள் காப்பகம் - புகைப்படங்கள்

News image

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், தனது குட்டிகளுடன் நீர்நிலைக்கருகே ஓய்வெடுக்கும் காட்டு யானைகள் கூட்டம்.

Updated On :15 வினாடிகள் முன்பு
தெற்காசியாவிலேயே அதிக காட்டு யானைகள் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று.

தெற்காசியாவிலேயே அதிக காட்டு யானைகள் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று.

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று கடைபிடிக்கப்படும் 'உலக யானைகள் தின'த்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட படம்.

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று கடைபிடிக்கப்படும் 'உலக யானைகள் தின'த்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட படம்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டு யானைக் கூட்டம்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டு யானைக் கூட்டம்.

யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வசிக்கும் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.

யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வசிக்கும் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.

வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.

வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.

காட்டு யானைகள் கூட்டம்.

காட்டு யானைகள் கூட்டம்.

குட்டிகளுடன் வரும் காட்டு யானைகள் கூட்டம்.

குட்டிகளுடன் வரும் காட்டு யானைகள் கூட்டம்.

யானை அருகில் அமர்ந்திருக்கும் அதன் பாகன்கள்.

யானை அருகில் அமர்ந்திருக்கும் அதன் பாகன்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.