பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசியல்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி

நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், கே.பாலகிருஷ்ணன் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த பேரணி எழும்பூரில் தொடங்கி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. இந்நிலையில் பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் மீதும், பேரணியை தலைமையேற்று நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Photo 1
1 / 28
Loading...
Updated On :24 டிசம்பர் 2019, 10:41 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.