தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவை சேர்ந்த 13 பேர் வெற்றி பெற்றதால் சட்டமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் 101ஆக உயர்ந்து. இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அறையில் பதவியேற்றனர்.