மார்ச் 29ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சியிலும், 3ஆம் தேதி சிதம்பரத்திலும், 6ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7ஆம் தேதி சென்னையிலும், 10ஆம் தேதி மதுரையிலும், 11ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14ஆம் தேதி திருப்பூரிலும், 15ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.