நல்லபாம்பு மற்றும் கட்டுவியன் - அறிகுறிகள்:-
* கடிபட்ட இடத்தில் வலி (சிலருக்கு வலி இல்லாமலும் இருக்கலாம்).
* வீக்கம் ஏற்படும்.
* பார்வை மங்கும். கண் இமை சுருங்கும்.
* நாக்குத் தடிக்கும். பேச்சு குழறும். வாயில் எச்சில் வடியும்.
* மூச்சுத் திணறல் ஏற்படும். நினைவாற்றல் குறையும்.
* கட்டுவியன் கடித்தால் இந்த அறிகுறிகளுடன் வயிற்று வலியும்
இருக்கும்.
கண்ணாடி வியன் மற்றும் சுருட்டைப் பாம்பு - அறிகுறிகள்:-
*கடிபட்ட உடன் அதிக வலி.
* கடிபட்ட இடத்தில் வீக்கம் (கண்ணாடி வியன் கடித்தால் வீக்கம்
இல்லாமலும் இருக்கலாம்).
* கடிபட்ட இடம் நிறம் மாறும்.
* மூச்சுத் திணறல், வாந்தி, சோர்வு ஏற்படும்.
* உமிழ் நீர், வாந்தி, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.
* சிறுநீரகம் பாதிக்கப்படும்.
* பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம்.
* எந்த பாம்பு கடித்தாலும் உடனடி சிகிச்சை அவசியம்.
* வலி நிவாரண மாத்திரைகளை உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடாதீர்கள். சிறுநீரகத்தில் பாதிப்பு ஆரம்பித்து செயலிழப்பு வரை செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai

அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

வேட்பாளர் தகுதிகள்: 1,225 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபடியே இன்றும் இருந்தால்?

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

