வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சாய்பல்லவியின் ரோஸ் நிற கன்னத்துக்குக் காரணம் இதுதான்! (விடியோ)

சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு  படவுலகில்  பிரபலம் என்றாலும், மலையாளத்தில் 'பிரேமம்' பிரமாண்ட வெற்றி பெற்றது

News image
Updated On :5 ஏப்ரல் 2019, 2:39 pm IST

சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு  படவுலகில்  பிரபலம் என்றாலும், மலையாளத்தில் 'பிரேமம்' பிரமாண்ட வெற்றி பெற்றது போல எந்தப் படமும் சாதனை படைக்கவில்லை. சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது கன்னத்தில் உள்ள  பருக்கள் மட்டுமல்ல. மேக்கப் போடாமலேயே  கன்னம் இளஞ் சிவப்பாக இருப்பதும்.. அவர் சிரிக்கும்போது கன்னம்  இன்னமும் சிவப்பாவதுதான். 

Story image

இப்படி கன்னம் தானாக  சிவப்பாவதற்குக்  காரணம் ஒரு விநோதமான  தோல் குறைபாடுதானாம்.  அந்தக் குறைபாட்டின் பெயர் 'ரோஸாஸியா'.  கன்னத்தின் அடியில் இருக்கும் ரத்தநாளங்கள்  விரிவடையும் போது  அந்த இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் தூக்கலாக  தெரியும். அதனால்,  முகத்தசைகளில்  கன்னங்கள். மூக்கு பகுதியில் இந்த  சிவப்பு நிறம் பளிச்சென்று தெரியும்.  

படப்பிடிப்பின் போது சிரிக்கிற போதும்,  நடிக்கும் போதும் போட்டோ  எடுக்கும் போதும், சாயின் கன்னம்   தானாகவே  சிவந்துவிடும். அப்படி சிவப்பது  ரசிகர்களை  ஈர்ப்பதாக அமைந்து விடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.