புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

முகத்தில் அதிக எண்ணெய் பிசுபிசுப்பு உண்டாவதை நீக்கும் மருந்து இது!

முதலில் மாங்கனித் துண்டுகளை கேரட் மற்றும் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில்

News image
Updated On :18 மே 2019, 11:16 am IST

மாம்பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்

நன்கு கனிந்த சுவையான மாங்கனித் துண்டுகள - 100 கிராம்
கேரட் சாறு -  100 மி.லி
தேங்காய்ப் பால் - 100 மி.லி
தேன் - 2 தேக்கரண்டி

செய்முறை : முதலில் மாங்கனித் துண்டுகளை கேரட் மற்றும் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பின்பு அதனுடன் தேன் சேர்த்து குடிக்கவும்.

பலன்கள் : மாம்பழ ஜூஸை குடித்து வந்தால் தோல் மற்றும் குடல் சார்ந்த குறைபாடுகளை நீக்கும். மேலும் முகத்தில் அதிக எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு  பொலிவை கொடுக்கும் அருமையான மாமருந்து ஜூஸ்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.