புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

உஷார்! கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்களை வாங்காதீங்க! எப்படி கண்டுபிடிப்பது (விடியோ)

மாங்காய், மாம்பழம் ஆகியவை நம் அனைவருக்கும் பிடித்தமானது. மாங்காய் பத்தை சாப்பிடாத குழந்தை பருவம் இருக்க முடியுமா?

News image
Updated On :20 மே 2019, 4:15 pm IST

மாங்காய், மாம்பழம் ஆகியவை நம் அனைவருக்கும் பிடித்தமானது. மாங்காய் பத்தை சாப்பிடாத குழந்தை பருவம் இருக்க முடியுமா? இன்றைய காலகட்டத்தில் ஒரு மாம்பழத்தை கூட நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. காரணம் நல்ல மாம்பழம், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் எப்படி கண்டுபிடிப்பது? ஒரு வழி உள்ளது. மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு என்பதுதான் உண்மை. 

அண்மையில் நடந்த ஒரு ஆய்வில், 13000 நபர்களை வைத்து சோதித்துப் பார்த்தனர். பெரும்பான்மையான மக்களுக்கு நல்ல மாம்பழம் எது என்று கண்டுபிடிக்கத் தெரியாது என்று ஒப்புக் கொண்டனர். செயற்கை மாம்பழத்துக்கும் இயற்கையான மாம்பழத்துக்குமான வித்யாசத்தை எங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியாது என்று தெரிவித்தனர்.

இது குறித்த முழுவதுமாக தெரிந்து கொள்ள இந்த காணொளியை பாருங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.