பிரதமருக்கு எதிரான போராட்டம் உள்நோக்கம் கொண்டது: மத்திய இணையமைச்சர் நாராயணசாமி
புது தில்லி, டிச. 23: பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக பயணத்தின்போது சில அரசியல் கட்சிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர்









