கன்னியாகுமரி-தில்லி நிஜாமுதீன் வாராந்திர திருக்குறள் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமையிலிருந்து (ஏப்ரல் 12) வாரமிருமுறை இயக்கப்படுகிறது.
"கன்னியாகுமரி-நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மாலை 7.15-க்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு முறையே வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு நிஜாமுதீன் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் நிஜாமுதீன்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642) சனி, திங்கள்கிழமைகளில் காலை 7.20-க்கு நிஜாமுதீனிலிருந்து புறப்பட்டு முறையே திங்கள், புதன்கிழமைகளில் காலை 8.45-க்கு கன்னியாகுமரி சென்றடையும்' என்று ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
19 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் நிஜாமுதீனிலிருந்து ஆக்ரா கேன்ட், ஜான்சி, போபால், இடார்சி, பெதுல், நாக்பூர், பல்ஹர்ஷா, விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக கன்னியாகுமரி செல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தலைமைச்செயலத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


