தாணேவில் 3 மாடிக் கட்டடம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் மும்ப்ராவில் உள்ள பஜார்பேட்டையில் நிகழ்ந்தது. வீடுகளில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்ததால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணியில் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து படுகாயத்துடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடிந்த கட்டடமான "சகுந்தலா' 35 ஆண்டுகள் பழமையானது என்று போலீஸôர் தெரிவித்தனர்.
இதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் மும்ப்ராவுக்கு அருகில் இருந்த கட்டடம் ஒன்று இடிந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்; மும்பையில் கடந்த 10-ம் தேதி 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


