குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடத்தயாரா என சவால் விட்டுள்ளார் சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
தமது கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆசம் கானின் தாயார் மறைவுக்காக துக்கம் விசாரிக்க ராம் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்திலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பேசப்படுவது பற்றி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த முலாயம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் தாம் விரும்பிய எந்த தொகுதியிலும் போட்டியிடட்டும். மாநில மக்கள் புத்திசாலிகள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். வகுப்பு ரீதியில் அவர்களை பிளவுபடுத்த முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

