எட்டு வயது சிறுமியை அவரது தாத்தாவும், மாமாவும் பல மாதங்களாக தொடர்ந்து பாலாத்காரம் செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அச்சிறுமி கான்பூரில் உள்ள தனது தந்தை வழி தாத்தா பாட்டி இல்லத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது அவரது தாத்தாவும், மாமாவும் தொடர்ந்து அச்சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
அண்மையில் ஒரு திருமணவீட்டில் தனது தந்தையை சந்தித்த அச்சிறுமி இச்சம்பவம் குறித்து தெரிவித்தார். இதையடுத்து அவர் போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தலைமறைவாகிவிட்ட தாத்தாவையும், மாமாவையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்போல் ஆடை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்த இளைஞா்கள்

சாம்சன், அகீல் ஹுசைன் அபாரம்; மும்பையை வீழ்த்தியது சென்னை

தள்ளாத வயதிலும் தளராத மன உறுதி

வாக்களிப்பதில் பாா்வையற்றோா் எதிா்கொண்ட பிரச்னைகள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

