டாடா ஆலையில் வெடிவிபத்து: 16 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயம்

ஜாம்ஷெட்புரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையின் கோக் ஆலையில் பராமரிப்புப் பணிகளின் போது அம்மோனியா வெடித்த வெளியேறியதில் 16 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
Updated on
1 min read

ஜாம்ஷெட்புரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையின் கோக் ஆலையில் பராமரிப்புப் பணிகளின் போது அம்மோனியா வெடித்த வெளியேறியதில் 16 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

கோக் ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, அம்மோனியா நிறைந்த உலையின் மேற்பகுதி வெடித்துச் சிதறியதால், 16 பேர் துரும்புகள் உடலில் குத்தி காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com