திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

டாடா ஆலையில் வெடிவிபத்து: 16 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயம்

ஜாம்ஷெட்புரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையின் கோக் ஆலையில் பராமரிப்புப் பணிகளின் போது அம்மோனியா வெடித்த வெளியேறியதில் 16 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

Updated On :16 நவம்பர் 2015, 10:21 am

ஜாம்ஷெட்புரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையின் கோக் ஆலையில் பராமரிப்புப் பணிகளின் போது அம்மோனியா வெடித்த வெளியேறியதில் 16 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

கோக் ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, அம்மோனியா நிறைந்த உலையின் மேற்பகுதி வெடித்துச் சிதறியதால், 16 பேர் துரும்புகள் உடலில் குத்தி காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.