தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனை: டி.ஆர்.டி.ஓ. சோதனை

எதிரிகளின் ஏவுகனைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று சோதனை நடத்தியது.

Updated On :22 நவம்பர் 2015, 8:21 am

எதிரிகளின் ஏவுகனைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று சோதனை நடத்தியது.

ஓடிஸாவின் பலாசூர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இன்று காலை 9.40 மணிக்கு இச்சோதனை நடைபெற்றது.

இந்தியாவிலியே தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகனை, நடுவானில் செயற்கையாக பறக்கவிடப்பட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கி அழித்தது.

ராடார்களில் பதிவுசெய்யப்ட்ட இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.