தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகரில் விமான சேவை பாதிப்பு

கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

Updated On :26 நவம்பர் 2015, 6:48 am

கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பகல் நேரத்தில் பனி மூட்டம் சீராவதைப் பொறுத்தே விமான சேவை சீரடையும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.