பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரபலத்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே அடுத்து ஆட்சியை அமைக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மோடியின் புகழும், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், அவரது பிரசாரக் கூட்டங்களில் கூடும் மக்கள் கூட்டத்தில் இருந்தே காண முடிகிறது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மோடி முக்கியக் காரணமாக இருப்பார் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அல்லது மத்தியில் ஆளும் கட்சிக்கு வாக்களித்து, அந்த கட்சியே மாநிலத்தை ஆண்டால், மத்திய அரசுடன், மாநில அரசுக்கு ஒரு நல்ல நட்புறவு ஏற்படும், அதனால், மாநிலம் வளர்ச்சி பெறும் என்று மக்கள் விரும்புவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக அமையும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலக்கோட்டை தொகுதியில் 2 கிராமங்களில் தோ்தல் புறக்கணிப்பு!
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


