தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஹைதராபாத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 4 பேர் பலி

ஹைதராபாத்தில் இன்று காலை மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் நேரிட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.

Updated On :8 பிப்ரவரி 2016, 5:24 am

ஹைதராபாத்தில் இன்று காலை மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் நேரிட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.

மகேஷ்வரம் என்ற பகுதியில் இயங்கி வந்த அஸிதா பார்மா மற்றும் மருந்து தொழிற்சாலையில், உலை வெடித்துச் சிதறியதில் 2 பேர் காயமடைந்தனர்.

இந்த வெடி விபத்தால், தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. உலைக்கு மிக அருகே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் பலியான 4 இளைஞர்களும் சட்டீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.