பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நீதிமன்றத்தில் தாக்குதல்: பாஜக எம்.எல்.ஏ.வுக்கு தில்லி போலீஸ் சம்மன்

தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தில்லி எம்.எல்.ஏ. மற்றும் மூன்று வழக்கறிஞர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On :17 பிப்ரவரி 2016, 11:55 am

தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தில்லி எம்.எல்.ஏ. மற்றும் மூன்று வழக்கறிஞர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த திங்கள்கிழமை அவர் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் தில்லி எம்.எல்.ஏ. ஒ.பி.சர்மா மற்றும் மூன்று வழக்கறிஞர்களுக்கு தில்லி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.