புது தில்லி: தில்லியின் பஜன்புரா பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பஜன்புரா பகுதியில் இருச்சக்கரவாகனத்தில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை திடீரென அப்பகுதியில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டனர். துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானர். மேலும் அவ்வழியாக வந்துகொண்டிருந்த டீக்கடை ஊழியர் மற்றும் அவரது மகன் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கிழக்கு தில்லி பஜன்புரா பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்ற கோணத்தில் மர்ம நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!

பணியின் போது மாடியிலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

