தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் வழக்குப்பதிவு

தில்லியில், சங்கம் விகார் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி எல்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் ஒருவர் தவறாக நடந்ததாக புகார் அளித்துள்ளார்.

Updated On :23 ஜூன் 2016, 6:52 am

புது தில்லி: தில்லியில், சங்கம் விகார் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி எல்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் ஒருவர் தண்ணிடம் தவறாக நடந்ததாக புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில்,

அலுவலகத்திற்கு வந்த எம்.எல்.ஏ.,வுக்கு தண்ணீர் வழங்கிய தன்னை தகாதா வார்த்தைகளில் பேசியதாகவும், கீழே பிடித்து தள்ளியதாகவும், ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.

புகாரையடுத்து போலீசார் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.