சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியான நக்சலைட்களிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள், டிபன் வெடிகுண்டு, வையர்லெஸ் செட், பேனர்கள் உள்ளிட்ட பொருள்கள் கைபற்றப்பட்டன.
20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் சுற்றி வருகின்றனர். அதில் சத்தீஸ்கர், ஒடிசா, பிகார், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல்: திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் வாக்களிப்பு

கும்மிடிப்பூண்டியில் 90.97 சதவீதம் வாக்குப் பதிவு

ராசிபுரத்தில் விறுவிறு வாக்குப்பதிவு

102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


