திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது!
கர்நாடக மாநிலத்தில் இன்று கொண்டாடப்படுப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய, அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டார்.










