ஒட்டு கேட்கப்படும் நீதிபதிகளின் தொலைபேசிகள் ; மோடி முன்னிலையில் கெஜ்ரிவால் போட்ட குண்டு!
நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக, பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.






