ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், நிலைமை ஓரளவுக்கு சீரடைந்ததை அடுத்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் சிக்கி காயமடைந்த இளைஞர் ஒருவர் பலியானதை அடுத்து, கடந்த 59 நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீநகரில் இன்று உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இதனால், காஷ்மீரில் எந்த பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கரூா்: 4 பேரவைத் தொகுதிகளில் 62,634 போ் வாக்களிக்கவில்லை!

நீதி ஆயோக் மறுசீரமைப்பு

இளைஞா் தற்கொலை
திருச்சியில் வடமாநில தொழிலதிபரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


