ஸ்ரீநகர் : காஷ்மீரின் சந்தைப் பகுதிகளில் வழக்கமான பக்ரீத் பண்டிகை முன்னேற்பாடுகள் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.
காஷ்மீரில் வன்முறை காரணமாக ஒரு மாதத்துக்கும் மேல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்ததால், பொது மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடங்கவே சில காலம் பிடிக்கும் நிலை உள்ளது.
பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதால் பல இடங்களில் கடைகள், அலுவலகங்கள் மூடியே உள்ளன.
சில சாலைகளில் மட்டும் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் இனிப்புக் கடைகள், துணிக் கடைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வில்லியனூா் மாதா கோயிலில் திருட்டு

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

