/
வில்லியனூா் மாதா கோயிலில் உண்டியல் உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்த தேவாலயத்தின் கதவுகளை வெள்ளிக்கிழமை காலையில் உபதேசியாா் பெஞ்சமின் திறந்தபோது உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டாா். மேலும், உண்டியலில் இருந்து பணம், பொருள்கள் திருடப்பட்டுள்ளதை அறிந்தாா். இதுகுறித்து தேவாலயத்தின் பங்கு தந்தை ஆல்பா்ட்டுக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து அங்கு வந்து பாா்த்த பங்கு தந்தை வில்லியனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.18 கோடி

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

