புதுதில்லி: மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5.57 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விபரம் வருமாறு
பயனாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.5.57 காசுகள் உயர்த்தபட்டுள்ளது. அதே நேரம் மானியம் இல்லாமல் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையானது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.14.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.440.50 காசுகள் ஆக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பானது நடுத்தர வகுப்பு மக்களை பெரிதும் அவதிக்குள்ளாக்கும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசி படப்பிடிப்பு நிறைவு!

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!

ஐக்யூஓஒ 15 ஸ்மார்ட்போன் ரூ.6000 விலைத் தள்ளுபடியில்!

சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ்! யார் முதலிடம்?
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


