ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான அனல் காற்று வீசும்

ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாள்களில் கடுமையான அனல்

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 4:33 am

DIN

புது தில்லி: ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாள்களில் கடுமையான அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்தத் துறையின் அதிகாரிகள் கூறியதாவது:
பாகிஸ்தான் மற்றும் மேற்கு ராஜஸ்தானையொட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாள்களில் கடுமையான அனல் காற்று வீசும். இதேபோல் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான அனல் காற்று வீசும்.
மேலும் ஜம்மு - காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில்  அனல் காற்று வீசும்.
அஸ்ஸாம், மேகாலயம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 3 நாள்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.