பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மும்பையில் உள்நாட்டு உதவியாளராக பணிபுரியும் பெண் கொலை: கட்டட பாதுகாவலர் கைது

மும்பையின் கிழக்கு அந்தேரி பகுதியில் உள்நாட்டு உதவியாளராக பணிபுரியும் 45 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2017, 4:31 am

DIN


மும்பை: மும்பையின் கிழக்கு அந்தேரி பகுதியில் உள்நாட்டு உதவியாளராக பணிபுரியும் 45 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கட்டடத்தின் பாதுகாவலர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

உள்நாட்டு உதவியாளராக பணிபுரியும் 45 வயது பெண்ணை 25 வயதுடைய கட்டடத்தின் பாதுகாவலர் மற்றும் அவரது 3 நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்கார செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை அரேபிய காடுகளில் வீசியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்திய குற்றவியல் சட்டம் 34, 302 மற்றும் 201 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.