நாங்கள் காஷ்மீர் அல்லது உத்தராகண்டுக்குள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்? இந்தியாவுக்கு சீனா கேள்வி
இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை என்பது நிச்சயம் சாத்தியமில்லை. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தினால், நாங்கள் திறனற்றவர்கள் என்று எங்கள் நாட்டு மக்கள் நினைப்பார்கள் என்று சீனா தெரிவித்துள்ளது.










