பிச்சை எடுப்பவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவருக்கு ரூ.500 சன்மானம்! பிச்சைக்காரர்களுக்கு 6 மாதம் சிறை!!
தெலங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர்களை எங்காவது பார்த்தால் அல்லது அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்தால் அதைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.










