இனி பேஸ்புக்கில் சங்கேத மொழியில்தான் பதிவிடப் போகிறேன்: ஜம்மு அரசை கிண்டல் செய்த ஐஏஎஸ் அதிகாரி!
ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையினை கிண்டல் செய்யும் விதமாக, இனி பேஸ்புக்கில் சங்கேத மொழியில்தான் பதிவிடப் போவதாக அம்மாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்..










