உலகப்புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பழங்கால வைரங்கள் திருட்டு!
உலகப்புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில், சிலை ஒன்றின் நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற பழங்கால வைரங்கள் திருட்டுப் போயுள்ளதாக உச்சநீதிமன்றத்தல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.










