மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அமர்நாத் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:26 pm

DIN

அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து பஹல்காம் எனுமிடத்தில் வந்தபோது நிலைதவறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அப்பேருந்தில் பயணம் செய்தவர்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதை நினைத்து வேதனை அடைகிறேன். இந்த கோர விபத்தில் பலியான யாத்ரீகர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் இறைவனிடம் வேண்டுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.