செல்போன் பேசிக் கொண்டே பேருந்து ஓட்டும் டிரைவர்கள்: போட்டோ எடுத்தால் பரிசு கொடுக்கும் உத்தரப்பிரதேச அரசு!
அலைபேசியில் பேசிக் கொண்டே அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை, படம் பிடித்துஅனுப்பினால், பரிசு கொடுக்கும் புதிய திட்டத்தினை உத்தரப்பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.









