தில்லியில் அடுத்த ஆண்டு முதல் யுரோ -6 பெட்ரோல், டீசல்: 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடக்கம்
தில்லியில் காற்று மாசு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளதால், 2020 - ம் ஆண்டு அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த யுரோ - 6 ரக பெட்ரோல், டீசலை அடுத்த ஆண்டே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.










