கணவன் மற்றும் குழந்தை கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்: கடன் தொல்லையால் நிகழ்ந்த கொடூரம்!
வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தாத கணவனை கொல்ல வந்த கூலிப்படையினரால், கணவன் மற்றும் குழந்தை கண் முன்னே, இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.










