இரவு முழுவதும் கொட்டும் மழையில் மகனின் சடலத்துடன் பரிதவித்த தாய்: மரித்துப் போன மனிதாபிமானம்!
குடியிருந்த வீட்டு உரிமையாளர் உள்ளே அனுமதிக்காததால் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த மகனின் சடலத்துடன், இரவு முழுவதும் கொட்டும் மழையில் தாய் பரிதவித்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது










