சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை திருடும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் நிலையில், தற்போது புது தில்லியில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில், சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடிய வாலிபர், இருசக்கர வாகனத்தில் வரும் தனது கூட்டாளியுடன் தப்பித்துச் செல்கிறான். கடந்த 29-ஆம் தேதி நடைபெற்றுள்ள இந்த திருட்டுச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


