தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மருத்துவ சிகிச்சைக்காக பாரிக்கர் இன்று அமெரிக்கா பயணம்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை(ஆக. 10) அமெரிக்கா செல்கிறார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை(ஆக. 10) அமெரிக்கா செல்கிறார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலக அதிகாரி கூறுகையில், பாரிக்கர் மருத்துவ சிகிச்சைக்காக ஆக. 10-ம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். அவர் அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக் கொண்டு வரும் 17 -ம் தேதி இந்தியா திரும்பி வரவிருக்கிறார். பாரிக்கர் கோவாவிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு மும்பை சென்று அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் என்று கூறினார். 
கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாரிக்கர் மார்ச் 7-ல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று ஜூன் 14-ல் இந்தியாவுக்கு திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.