தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு சந்திப்பு
தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அக்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


புது தில்லி: தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அக்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் செவ்வாய் காலை 8 மணியில் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளன.
அதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அக்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி பெற்ற இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கவும், மத்திய பிரதேசத்தில் நீடிக்கும் இழுபறி நிலைக்கு சுமூக தீர்வு காணவும் ஆலோசனை நடக்கும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...