சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லைப் பகுதிகளில் நில நடுக்கம்! 

மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லைப் பகுதிகளில் இன்று நண்பகல் உணரப்பட்ட கடும் நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது. 

News image
Updated On :7 ஜனவரி 2018, 11:57 am

DIN

இம்பால்: மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லைப் பகுதிகளில் இன்று நண்பகல் உணரப்பட்ட கடும் நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது. 

மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் இன்று நண்பகல் கடும் நில நடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது 6.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்திய நில நடுக்க ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையமானது நிலப்பகுதியிலிருந்து 35 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. .

நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எதுவும் தகவல்கள் வெளியாகவில்லை என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.